பிக்ஸட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தும் கூகுள் பே!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:38 IST)
ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு யுபிஐ செயலியாக கூகுள் பே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு யுபிஐ செயலிகளில் கூகுள் பே யும் ஒன்று. இந்நிலையில் இப்போது வங்கிகளில் இருப்பது போல கூகுள் பே நிறுவனம் வாடிக்கையாளர் வைப்பு நிதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தொடக்கத்தில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் திட்டங்களை மட்டும் அளிக்கிறது. ஒரு ஆண்டுக்கான அதிகபட்ச வட்டியாக 6.35 சதவீதத்தைக் கொடுக்கிறது. ஒரு ஆண்டு, 6 மாதம், 4 மாதம், 3 மாதம் மற்றும் ஒரு மாதம் என பல காலக்கட்டங்களுக்கான வைப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments