Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ இலவச சேவை டிசம்பர் 31 வரை நீடிக்கும்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (12:43 IST)
அறிமுக சலுகையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு பின் சிம் ஒன்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்காது என்ற அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. 

 
இதன் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் அறிமுக சலுகையானது 3-ஆம் தேதியே முடிவுக்கு வந்தது என்று நம்பப்பட்டது. 
 
ரிலையன்ஸ் ஜியோ தெளிவாக அதன் பொது அறிமுகத்தின் போது வாக்களிக்கப்பட்டது போன்றே டிசம்பர் 31 வரை அது தடையின்றி இலவச குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி தரவு சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
 
டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின்னர் ஜியோ சிம்மை உரிமையாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைக்கு பதிலாக ஜியோ வழங்கும் பிற கட்டண சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments