Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:08 IST)
ஜியோ சேவைகளை பயன்படுத்துபவர்களில் இன்னமும் ரீசார்ஜ் செய்யாதவர்களின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
ஜியோ இலவச சேவை நிறைவடைந்ததையடுத்து ஜியோ பிரைம் அல்லது மற்ற ஜியோ ரீசார்ஜ்களை செய்யாதவர்களின் இணைப்பு இனியும் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகின்றது.
 
ரிலையன்ஸ் ஜியோ இறுதியாக அறிவித்த டண் டணா டண் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யாதவர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யலாம். புதிய சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் கடைசி நாள் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
 
இந்நிலையில், ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் ஜியோ இணைய தளம், அல்லது மை ஜியோ செயலி கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். அவ்வாறு செய்யாவிடில் இணைப்பு எந்நேரத்திலும் துண்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments