இனி மூன்றே நாட்களில் சிம் நெட்வொர்க்கை மாற்றலாம் ! – டிராய் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:40 IST)
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிம் சேவை நெட்வொர்க்குகளில் இருந்து வேறு சேவை நெட்வொர்க்குகளுக்கு மாற இனி மூன்றே நாட்கள் போதும் என டிராய் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் அதே எண்ணில் இப்போது இருக்கும் நெட்வொர்க் புரவைடரில் இருந்து வேறொரு நெட்வொர்க்குக்கு மாறும் வசதியினை டிராய் அறிமுகப்படுத்தியது. இதற்கான கால அவகாசம் இப்போது 7 நாட்களாக உள்ளது. இந்நிலையில் அதை 3 நாட்களாக குறைத்து டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.

Port என மொபைலில் டைப் செய்து அனுப்பினால்  வரும் upc எண்ணை காட்டி ஆதார் அட்டையோடு உரிய கட்டணம் செலுத்தினால் 3 நாட்களில் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments