உலகப் பங்குச் சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனம் சாதனை !

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (22:33 IST)
உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில்  ஆப்பிள் நிறுவனத்தில் லேட்பா,, செல்போன், டேப் என ஸ்பீக்கர் என பலரும் உயர்ந்ததரத்தில் இருக்கும். மக்களிடன் நன் மதிப்பைப் பெற்றுள்ளது.
 
இந்நிலையில்,  ஆப்பிள் நிறுவனம்  இரண்டு புதிய வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம்  உலகில் வேறு எந்த நிறுவனமும் எட்டாத புதிய சாதனையை எட்டியுள்ளது.
 
அதாவது, பங்குச் சந்தை மதிப்பில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஏட்டியுள்ள முதல் அமெரிக்க நிறுவனமாக சாதனை படைந்துள்ளது.
 
மேலும் இரு ஆண்டுகளில் ஆப்பிளின் வர்த்தகச் சந்தை மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மக்களின் ஆதர்சனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது இளைஞர்களின் விருப்பமான நிறுவனமாக உள்ளது என்றே தெரிகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments