Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் இல்லையா... இனி உங்கள் ஏர்டெல், ஐடியா சிம் வேலை செய்யாது!!

Webdunia
புதன், 31 மே 2017 (10:20 IST)
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  


 
 
இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. 
 
இதற்கு 1000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆகும் என்றும் தெரிகிறது. தற்போது, ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் ஆதார் எண் சரிபார்ப்புச் செய்ய வேண்டும் குறுந்தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன.
 
நிறுவனங்களின் ஸ்டோர்களிலும் இது குறித்த விளம்பரப் பலகைகளும் வைத்துள்ளன. தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் 2018 பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களைப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments