Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:08 IST)
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இந்த தொடர் தான் மிகவும் மோசமானது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தான் இதுவரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் எனக்கு தெரிந்து இந்த தொடர் தான் மிகவும் மோசமான தொடராக இருந்ததாகவும் பல வீரர்கள் தங்களுடைய முந்தைய திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் இந்த தொடரில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் தடுமாற்றமாக இருந்தது என்றும் எதிர்பாராத முடிவுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு சில வீரர்கள் மட்டுமே தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் என்றும் பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர் என்றும், எனவே இந்த தொடர் இதுவரை இல்லாத அளவில் மோசமான தொடராக அமைந்துள்ளது என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments