Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்குப் பின் ரெய்னா வேண்டாம்… கேப்டனாக இவருக்கு வாய்ப்பளிக்கலாம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:23 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்குப் பின் ஜடேஜாவை வழிநடத்த வைக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிக அதிகமாக கவனம் ஈர்க்கப்பட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய இடம் உண்டு. இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த அணியை 14 ஆண்டுகளாக தோனி வழிநடத்தி வருகிறார்.

அவருக்குப் பின்னர் ஜடேஜாவுக்கு கேப்டன்சி அளிக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார். இதுவரை தோனிக்குப் பின் ரெய்னா சி எஸ் கே அணியை வழிநடத்த வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜடேஜா பேடிங், பந்துவீச்சு மற்றும் பவுலிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் மீது கவனம் அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments