Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (23:27 IST)
இன்றைய போட்டியில் டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே 136 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் கில் மற்றும் வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மற்ற வீர்களும் அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நடப்பு தொடரில் ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியுடன் 2 முறை மோதி கொல்கத்தா அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments