இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (16:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படப்போவதில்லை என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது கேப்டனாக உள்ள கோலி எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோலிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா திறமையானவர் எனக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி, ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவார்களா? முன்னாள் வீரரின் முக்கிய கருத்து..!

ஒரு ரன்னை மிஸ் செய்த விராத் கோஹ்லி.. ஏமாற்றம் அடைந்த அனுஷ்கா சர்மா..!

மும்பை அணியில் இனி ரோஹித் சர்மா இல்லையா? என்ன நடந்தது?

சிஎஸ்கே அதிரடி வெற்றி: சொந்த மண்ணில் கேகேஆர் அணியை வீழ்த்தியது சென்னை!

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி.. பெங்களூரை பந்தாடிய ராஜஸ்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments