’இவரை என் சகோதரன் என அழைக்கிறேன் ’- தோனி நெகிழ்ச்சி

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (15:37 IST)
பிராவோவை நான் சகோதரன் என்றே அழைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் தோனி.

ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. நேற்றைய 35 வது லீக் போட்டியில் சென்னை கிங்ஸ்- பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சென்னை அணி பந்துவீச்சாளர் பிராவோ பற்றி தோனி புகழ்ந்து பேசியுள்ளார். அதில்.9 வது ஓவருக்குப் பின் பிட்ச் மெதுவாக மாறியதால் பிராவோவைப் பயன்படுத்தினேன். அவர் இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்து வீசுவார் எஅவரை என சகோதரன் என அழைக்கிறேன். அவர் ஒரே ஓவரில் 6 பந்துகளை வெவ்வேறு விதமாக பொறுப்புடன் பந்து வீசினார் எனத் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments