Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாக பந்து வீச்சு : விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (09:24 IST)
நேற்று நடந்த ஐபில் தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
 

 
தற்போது ஐபில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் புனே அணியும் பெங்களூரு அணியும் மோதியது.
 
இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.
 
எனவே அந்த அணியின் கேப்டன் என்கிற முறையில், விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இந்த தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக, முதல் அபராதம் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

Show comments