Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு 10 சதவீதம் அபராதம்; நடுவரின் தீர்ப்பு குறித்து விமர்சனம்

Webdunia
புதன், 20 மே 2015 (19:35 IST)
டுவைன் ஸ்மித்திற்கு நடுவர் கொடுத்த தீர்ப்பை பொது இடத்தில் விமர்சனம் செய்ததால் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

 
8ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. மும்பை அணியிடம் சென்னை நேற்று 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
 
போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது டுவைன் ஸ்மித்துக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொதுமேடையில் தோனி தெரிவித்தார். டுவைன் ஸ்மித்திற்கு நடுவர் தவறான தீர்ப்பளித்தது குறித்து எதிர்ப்பு கருத்தை வெளியிட்ட கேப்டன் தோனிக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

Show comments