Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி....

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (23:31 IST)
5 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியியோல்   ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில்  டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி  முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 20 ஓவர்கள் முடிவில்  லக்னோ அணி 158 ரன் கள் எடுத்து, குஜராத் அணிகு 159 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியின் ஹூடா அதிகபட்சமாக 55 ரன் களும்,  படோனி 54 ரன்களும் குனால் பாண்ட்யா 21 ரன் களும் அடித்தனர்.

இதையடுத்து  குஜராத் அணி பேட்டிங் செய்தது.  மேத்யு 30 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 33 ரன்களும், திவேதியா 40 ரன்களும் , அபினவ் மனோகர் 15 ரன்களும்  எடுத்து வெற்றிக்கு உதவினர்.

எனவே குஜாரத் அணி 19.4 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments