Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: தோல்வி குறித்து குமுறும் கோலி

Webdunia
வியாழன், 14 மே 2015 (13:04 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வி குறித்து குமுறுகிறார் கேப்டன் கோலி.
8 ஆவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. இதில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 106 ரன்களை சேகரித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பஞ்சாப் அணி 22 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் கோலி கூறுகையில், நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்களின் ஆட்டதிறன் மிக அற்புதமாக இருந்தது. குறிப்பாக அவர்களின் பந்து வீச்சு களத்தில் எடுபட்டதால், பஞ்சாப் வீரர்களுக்கு அது சாதகமாய் அமைந்தது. மேலும் மூன்று ஓவரை நாங்கள் சரியாக கையாளவில்லை. இதனை பஞ்சாப் வீரர்கள் சரியாக பயன்படுத்திகொண்டனர் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

Show comments