Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி டிவில்லியர்ஸ் பாட்னர்ஷிப் கோமாவில் இருந்தது – கேலி செய்த சேவாக்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:58 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நேற்றைய போட்டியில் கோலி டிவில்லியர்ஸ் பாட்னர்ஷிப் மிகவும் மெதுவாக விளையாடியதை கேலி செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் பேட்டிங் செய்தவிதம் கோமாவில் இருப்பது போன்று இருந்தது எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக ‘ டி வில்லியரஸ் மற்றும் விராட் கோலி இருவரும் 7 ஆவது ஓவரில் இருந்து. 18 ஆவது ஓவர் வரை பேட் செய்தனர். அதைப் பார்க்கும் போது கோமாவில் உள்ளது போல் இருந்தது. இடையில் நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது அவர்கள் இருவரும் வித்தியாசமே இல்லாமல் விளையாடினர். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments