கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய சந்தீப் ஷர்மா… இதுக்கு முன்னால் அவர் மட்டுமே !

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:04 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையை சந்தீப் ஷர்மா பெற்றுள்ளார்.

ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சன்ரைஸர்ஸ் அணி வீரர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இது கோலியை அவர் 7 ஆவது முறையாக அவுட் ஆக்கியதாகும்.

இந்நிலையில் கோலிக்கு எதிராக 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 7 முறை அவுட் ஆக்கியுள்ளார் சந்தீப். இதற்கு முன்னதாக ஜாகீர் கான் 7 முறை கோலியை அவுட் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments