Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; ஐதாராபாத் அணிக்கு 185 ரன்கள் இலக்கு….

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (21:45 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 185 ரன்களை நிர்ணயித்தது
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 டெல்லி அணி 8 புள்ளிகளுடன்  தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments