Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; ஐதாராபாத் அணிக்கு 185 ரன்கள் இலக்கு….

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (21:45 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 185 ரன்களை நிர்ணயித்தது
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 டெல்லி அணி 8 புள்ளிகளுடன்  தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments