Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வீரரை பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பிய டிவில்லியர்ஸ் – நெகிழ்ந்த வீரர்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (18:47 IST)
ஆர் சி பி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் டிவில்லியர்ஸ்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது அணியில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு விளையாடியது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தேன். அந்த போட்டிக்கு பிறகு டிவில்லியர்ஸ் ‘நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே போல உங்கள் ஆட்டத்தை அனுபவித்து டெலிவர் செய்யுங்கள் என மெஸேஜ் அனுப்பியிருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments