Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:09 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆபுக்கு செல்ல முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடன் மோத உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபுக்கு செல்லும் கதவு திறந்திருக்கும் என்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments