Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு: ரோஹித்துக்கு பதில் பொல்லார்ட் கேப்டன்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (19:39 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 24வது போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி , பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டனாக பொல்லார்ட் விளையாடவுள்ளார். காயம் காரணமாக ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை
 
இன்றைய ஆடும் மும்பை 11 பேர் அணியில், 'லாட், டீகாக், யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருணால் பாண்ட்யா, சஹார், ஜோசப், பெஹ்ரண்ட்ராப், மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் ஆடும் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கெய்லே, கே.கே.நாயர், கான், மில்லர், மந்தீப் சிங், கர்ரான், விஜோலின், அஸ்வின், ஷமி, ராஜ்பூத் ஆகியோர் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments