Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (19:08 IST)
இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி  டாஸ் வென்றார். இதனையடுத்து தனது அணி பந்துவீசும் என்று அவர் அறிவித்தார். எனவே இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய சிஎஸ்கே அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிரித்வி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், காலின் முன்ரோ, ரிஷப் பண்ட், அக்சார் பட்டேல், ரூதர்போர்டு, கீமோபால், அமித் மிஷ்ரா, டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments