Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை Vs ராஜஸ்தான்: டாஸ் வென்ற ராஜஸ்தான்...

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (19:49 IST)
சென்னை  மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
 
கடந்த 25ந் தேதி பஞ்சாப் அணியிடம் மோதிய ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அதேபோல் 29ந் தேதி ஹைதராபாத் அணியுடன் அடிய ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
 
இந்நிலையில் இன்று சென்னை அணியுடன் மோதவிருக்கும் ராஜஸ்தான் டாசை வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments