Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் அணி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா

Webdunia
சனி, 12 மே 2018 (15:42 IST)
ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது.  

 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். இதனால் கொல்கத்தா அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு வரிசையில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments