Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடம் பதிக்குமா சென்னை? தடை போடுமா ராஜஸ்தான்?: புனேவில் இன்று பலப்பரீட்சை

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:02 IST)
புனேவில் உள்ள மகாராஷ்டரா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதுகின்றன.

 
 
ஐபிஎல் போட்டியின் 17-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது
.
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments