Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (19:22 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி  கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.
 
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments