சென்னை அணி பேட்டிங்!

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (19:39 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கவுள்ளது
 
இரு அணிகளுக்கும் இது எட்டாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

அடுத்த கட்டுரையில்
Show comments