Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் சென்னை!

Webdunia
புதன், 23 மே 2018 (16:08 IST)
ஐபிஎல் பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கபடும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 6 முறை இறிதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை பெற்றுள்ளது. இதுவரை சென்னை அணி 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றது.
 
இதில் 2010ம் ஆண்டில் மும்பைக்கு எதிரான போட்டியிலும், 2011ம் ஆண்டில் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments