பூனே- மும்பை அணிகள் மோதல்: பைனலுக்கு போவது யார்?

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (12:46 IST)
ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது குவாலிபையர் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. 


 
 
புள்ளி பட்டியலில் புனே அணி 2 வது இடத்தில் உள்ளது. மும்பை முதலிடத்திலுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
 
இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக பைனலுக்கு போக முடியும்.
 
அதேநேரம், இன்றைய போட்டியில் மும்பை அல்லது புனே என இரண்டில் எந்த அணி தோற்றாலும், பெங்களூரில் 19 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிங்கு சிங்கிற்கு உபியில் அரசு பணி.. நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர் யோகி..!

மறைந்த பின்னர் ஷேர் வார்னே குடும்பத்திற்கு கிடைக்கும் ரூ.450 கோடி.. ராயல் ராஜஸ்தான் அணி ஏன் கொடுக்கிறது?

ஐபிஎல் தொடங்க இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது.. திடீரென மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் அணி..!

3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?

27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments