Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இஸ் பேக்: பலம் பெருகுமா பெங்களுர் அணிக்கு?

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:41 IST)
கோலிக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் களமிறங்கவில்லை. 


 
 
பெங்களூர் அணியின் கேப்டனான கோலி, முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கோலி ஐபிஎல் போட்டிக்கு திரும்புவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
 
விராட் கோலி மீண்டும் போட்டியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றிருப்பதாகவும் பெங்களூரில் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கோலி பங்கேற்பார் என தெரிவித்துள்ளது. 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் கோலியின் வருகை அணியின் வெற்றிகளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

77 ரன்கள் அடித்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ அவுட்.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு..!

சி எஸ் கே அணியில் பந்துவீச்சு யூனிட்டில் இணையும் பிரபலம்!

நான் ரன்கள் அடித்துவிடக் கூடாது எனப் பயந்தேன்… அக்ஸர் படேல் சொன்ன தகவல்!

இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காணவந்த ஜாஸ்மின் வாலியா… மீண்டும் பரவும் காதல் கிசுகிசு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் மூளை இல்லாதவர்கள்: சோயிப் அக்தர்

அடுத்த கட்டுரையில்
Show comments