Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கூட பொறுப்பில்லாத வீரர்கள்: சேவக் ஆவேசம்!!

Webdunia
திங்கள், 15 மே 2017 (11:32 IST)
புனே அணிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம் என சேவக் தெரிவித்துள்ளார்.


 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், புனேவில் நடந்த 55 வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. 
 
இப்போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்து. பஞ்சாப் அணி வீரர் ஒருவர் கூட 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. 
 
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் சேவக் கூறுகையில், எனக்கு இது பெரிய ஏமாற்றம். வெளிநாட்டு வீரர் ஒருவர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்கவில்லை. பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments