Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பை இந்த அணிக்கு தான்: ஜோதிடர்கள் கணிப்பு!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:43 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


 
 
அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சில நட்சத்திர வீரர்கள் காயங்கள் மற்றும் சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
 
இருப்பினும் ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு எந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜோதிடர்களின் கணிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments