Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 3

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 3

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (21:23 IST)
முன்மொழிந்முப்பெருமதலைவர்கள்

வெள்ளைஅரசுடனசமரசமசெய்துகொண்டநமதஉரிமைகளைபபெறவேண்டுமஎன்றகூறிக்கெண்டிருந்காங்கிரஸஇயக்கத்தவிடுதலஉணர்வகொண்தேசிபேரியக்கமாஉருவாக்கிபெருமபாலகங்காததிலகர், பஞ்சாபசிங்கமலாலலஜபதிராய், வங்கபபுரட்சியாளரபிபினசந்திரபாலஆகியோரையசாரும்.

சுதந்திரமஎனதபிறப்புரிமஎன்றபாலகங்காததிலகரமுழங்கியதற்குபபின்னரஇந்திவிடுதலஇயக்கம், தேசப்பற்றுடனகூடிபுரட்சி இயக்கமாமாறியது. நாட்டமக்களசுதந்திஉணர்ச்சி பற்றியது.

கிளாபாதஇயக்கம

முதலஉலகபபோரிலஜெர்மனியினதோல்விக்குபபிறகதுருக்கி நாடஇரண்டாபிளக்கப்பட்டதஅடுத்தமுஸ்லிம்களினதலைமபதவியாகாலிபரத்தசெய்யப்படுவதாஅறிவிக்கப்பட்டது.

இதனஎதிர்த்தபிரிட்டிஷஆட்சிக்கஎதிராகேரளத்திலஇருந்முஸ்லிமபெருமக்களகிளர்ச்சியிலஈடுபட்டனர். இப்போராட்டத்தஇந்திவிடுதலைபபோராட்டத்தினஅங்கமாகவகருதிகாந்தி அடிகள், அதற்கஆதரவஅளித்தார்.

விடுதலைபபுரட்டிசியாளர்களபகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

1919 ஆமஆண்டநடந்ஜாலியனவாலாபாகபடுகொலையாலஉந்தப்பட்டஇந்திவிடுதலைபபோராட்டத்திலதங்களஈடுபடுத்திககொண்பல்லாயிரக்கணக்காஇளைஞர்களிலகுறிப்பிடத்தக்கவர்களபகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

லாலலஜபதிராயமறைவு!

1928 ஆமஆண்டசைமனகமிஷனஎதிர்த்தகாங்கிரஸபோராட்டமஅறிவித்போதஅதிலபகத்சிங்கினநவஜவானபாரதஅமைப்புமஈடுபட்டது. அந்ஆண்டஅக்டோபர் 30 ஆமதேதியன்றசைமனகமிஷனைககண்டித்தநடந்ஆர்ப்பாட்டத்திலபஞ்சாசிங்கமலாலரஜபதிராயகலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்களமீதகாவலதுறையினரதடியடி நடத்தினர். இதிலஇந்திவிடுதலைபபோராட்டத்தினமூத்தலைவர்களிலஒருவராபடுகாயமுற்றமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சபலனளிக்காமலநவமபர் 17 ஆமதேதி மரணமடைந்தார். இச்சம்பவமநாட்டிலபெருமகொந்தளிப்பஉருவக்கியது.

லாலலஜபதிராயமீததடியடி நடத்திவெள்ளைகாவலஅதிகாரியாசாண்டர்ஸஎன்பவனை, லஜபதிராயஇறந்தசரியாஒரமாதமகழித்து, டிசம்பர் 17 ஆமதேதியன்றபகத்சிங்கும், ராஜகுருவுமசுட்டுககொன்றனர்.

சாண்டர்ஸஏனகொன்றோமஎன்பதனவிளக்கி லாகூரமுழுவதுமசுவரொட்டிகளஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவுமதலைமறைவாயினர்.

சாண்டர்ஸகொலவழக்கிலபகத்சிங், ராஜகுரு, சுகதேவஆகியோருக்கதூக்கதண்டனவிதிக்கப்பட்டது.

1931 ஆமஆண்டமார்ச் 23 ஆமதேதி இவர்களமூவருமதூக்கிலிடப்பட்டனர்.

உயிரதுறந்அவர்களினஉடல்களைககூஉறவினர்களிடமஒப்படைக்காமலசட்லஜநதிக்கரையிலஎரித்தனர். பகத்சிங்குமஅவரததோழர்களுமமூட்டிவிடுதலைதநாடமுழுவதுமபற்றி எரிந்தது.

ஆந்திரத்திலவிவசாயிகளகிளர்ச்சி! (1893 - 1924)

விவாயிகளமீதவெள்ளைஅரசவிதித்அநியாயமாவரியும், அவர்களினமீதகட்டவிழ்த்துவிட்வன்முறையுமஆந்திமாநிலத்திலபெருமகிளர்ச்சியாவெடித்தது.

விசாகப்பட்டினத்திற்கஅருகிலஉள்விஜயநகரிலபிரிட்டிஷஅரசிற்கவரி கட்மறுத்தவிவசாயிகளகிளர்ச்சியிலஈடுபட்டனர். இந்தககிளர்ச்சி 20வதநூற்றாண்டினதுவக்கமவரநீடித்தது. மன்யமவிவசாயககிளர்க்சி என்றழைக்கப்பட்இப்போராட்டத்திற்கஅல்லூரி சீதாராராஜதலைமவகித்தார்.

பஞ்சாபகிளர்ச்சிகள

இந்திவிடுதலைபபோராட்டத்திலபஞ்சாபிற்கமிமுக்கியபபங்குண்டு. லாகூரிலஇருந்தஇயங்கிபாரமாஅமைப்பைசசேர்ந்சர்தாரஅஜிதசிங், லயாலபூரவிவசாயிகளவஞ்சிக்குமகாலனி அரசினசட்டங்களஎதிர்த்தகடுமையாகபபோராடினார். இவரபுரட்சியாளரபகத்சங்கினமாமனாவார்.

பிரித்தாளுமதிட்டமுமவங்கபபிரிவினையும் (1906 - 1911)

1857 சிப்பாயகிளர்ச்சிக்குபபிறகஇந்தியமுழுவதுமதங்களுக்கஎதிராகிளர்ச்சிகளஅதிகரித்தவருவதைககண்பிரிட்டிஷஇந்திஅரசு, தங்களகாலனி ஆதிக்கத்தநிலைநிறுத்காங்கிரஸதுவக்கியது. ஆனால், அதபோதுமாபலனைததராததமட்டுமின்றி, பிரிட்டிஷஆட்சிக்கஎதிராஇயக்கமாபரிணாவளர்ச்சி கண்நிலையில்தானபிரித்தாளுமதிட்டத்தநடைமுறைப்படுத்தததுவக்கினர்.

அதுவரஇந்திஅரசிற்கஎதிராஅரசியலசமூகககளங்களிலஇணைந்தபோராடி வந்இந்து, முஸ்லிமசமூகங்களைபபிரித்தமோதவிட்டஅதிலஅதிகாகுளிர்காதிட்டமிட்டனர். இத்திட்டத்தினமுதலவெளிப்பாடவங்கபபிரிவினையாகும். இன்றைஅஸ்ஸாம், பீகார், ஒரிசஆகிமாநிலங்களையுமசேர்ந்மிகபபெரிமாகாணமாவங்கத்தகிழக்கு, மேற்கஎன்றபிரித்தனர்.

முஸ்லிம்களஅதிகமவாழுமபகுதி கிழக்கவங்காளமாகவும், இந்துக்களஅதிகமவாழுமபகுதி மேற்கவங்காளமாகவுமபிரிக்கப்பட்டது. வங்கபபிரிவினஇந்திவிடுதலைபபோராட்டத்தரீதியாபலவீனப்படுத்திவிடுமஎன்பிரிட்டிஷஅரசினதிட்டமதவிடுபொடியானது. வெள்ளையனினசூழ்ச்சியமக்களுக்கதெளிவாவிளக்கிஅரவிந்கோஷஉள்ளிட்டததலைவர்களசுதந்திஉணர்ச்சியஆழமாவேரூன்றசசெய்தனர்.

வந்தேமாதமஎனுமஇதழினவாயிலாஇளைஞர்களசுதந்திரபபோராட்டத்திற்கஆயத்தமசெய்தாரஅரவிந்கோஷ். பிரிட்டிஷாருமசளைக்கவில்லை. முஸ்லிமதலைவர்களைபபிடித்து, அவர்களினஉரிமபறிபோய்விடுமஎன்றகூறி மூளைசசலவசெய்தனர். விளைவு : 1906 ஆமஆண்டமுஸ்லிமலீகபிறந்தது.

வங்கபபிரிவினைக்ககடைபிடித்அதபிரித்தாளுமதந்திரத்தையபின்னாளிலஜின்னாவைபபயன்படுத்தி இந்திய, பாகிஸ்தானபிரிவினைக்கஅடித்தளமிட்டதபிரிட்டிஷஇந்திஅரசு.

வங்கத்திலதோன்றிரகசிஇயக்கங்கள் (1902 - 1910)

மராட்டியத்திலவீரசவார்க்கரதுவக்கிஅபினவபாரத், மித்மேலபோன்ரகசிஇயக்கங்களபிரிட்டிஷஆட்சியாளர்களமீததாக்குதலநடத்திவந்அதவேளையிலவங்காளத்திலும், விடுதலஇலக்காகககொண்ரகசிஇயக்கங்களதோற்றுவிக்கப்பட்டன.

அரவிந்கோஷ், ி.ஆர். தாஸ், மித்ரஆகியோரஇந்இயக்கங்களுக்கவேராயஇருந்தனர்.

அரவிந்தர், பரோடாவிலஇருந்தஜத்தீந்திரமுகர்ஜி என்பவரகல்கத்தாவிற்கஅனுப்பி புரட்சியாளர்களுக்கஆயுதபபயிற்சி அளிக்உதவினாரஅரவிந்தரினசகோதரரபரினகோஷ். தனதநண்பர்களுடனஇணைந்தபவானி மந்திரஎனுமரகசிஇயக்கத்தநடத்தினார். இந்இயக்கங்களசங்கிலிததொடரபோநாடமுழுவதுமபரவியதாலஆங்காங்கவெள்ளைஅதிகாரிகளமீதஆயுதததாக்குதல்களநடந்தது.

1907 ஆமஆண்டடிசம்பர் 23 ஆமநாளகுண்டவெடித்தது. 1908 ஆமஆண்டஏப்ரலிலகுதிராமபோஸ், பிரஃபுல்லசக்கி ஆகிஇருவருமமாஜிஸ்திரேடகிங்ஸ்ஃபோர்டகுண்டவீசிககொன்றனர்.

குதிராமபோஸதூக்கிலிடப்பட்டார். அவருக்கவயது 19. இச்சம்பவத்தைததொடர்ந்தநாட்டினபல்வேறஇடங்களிலபிரிட்டிஷஅதிகாரிகளமீததாக்குதல்களநடந்தது.

அரவிந்தரினஎழுத்தஉருவாக்கிசுதந்திரத

பரோடாவிலஇருந்தவங்கபபிரிவினையினபோதகல்கத்ததிரும்பிஅரவிந்தகோஷ், வந்தேமாதரமஎனுமஇதழைததுவக்கி அதிலவிடுதலையினஅவசியத்தையும், வெள்ளையரஆட்சியினஅவலத்தையுமவிளக்கி எழுதிகட்டுரைகளஇளைஞர்களபெருமளவிற்கவிடுதலைபபோராட்டத்திற்கஈர்த்தது.

அரவிந்தரினஎழுத்துக்களாலஈர்க்கப்பட்டவிடுதலைபபோராட்டத்திலகுதித்இளைஞர்களிலஒருவரசுபாஷசந்திபோஸ். முழுசசுதந்திரமே (Complete Independence) இந்திவிடுதலைபபோரினஇலக்கஎன்றஎழுதிஅரவிந்கோஷ், அதனகேட்டுப்பெமுடியாது, தட்டிபபறித்திவேண்டுமஎன்றஎழுதினார். அதற்காஅவரமீதவெள்ளைஅரசவழக்குகளைபபோட்டது. ஆனால், அவருடைஎழுத்துக்களவன்முறையைததூண்டுகின்றஎன்பதனவெள்ளையர்களாலநிரூபிக்முடியவில்லை. அப்படிப்பட்மொழிப்புலமஅரவிந்தருக்கஇருந்தது.

அரவிந்தரமுடக்க, 1908 ஆமஆண்டநடந்குண்டவீச்சதொடர்பாஅலிப்பூரசதி வழக்கிலஅவரமீதகுற்றமசாற்றி ஓராண்டுக்காலமசிறையிலஅடைத்ததவெள்ளைஅரசு. விடுதலைபபெற்றுததிரும்பியதுமமீண்டுமவந்தேமாதரமஇதழிலஅரவிந்தரஎழுதினார்.

வங்கபபிரிவினரத்தானது (1911)

வங்கபபிரிவினைக்கஎதிராதொடர்ந்தநடந்வெகுஜகிளர்ச்சியினாலஅப்பிரிவினையை 1911 ஆமஆண்டவெள்ளைஅரசரத்தசெய்தது. பிரிவினையஎதிர்த்தநடந்போராட்டத்திலதேசககவிஞரரவீந்திரநாததாகூரமுக்கியபபங்கவகித்தார். வந்தேமாதமபாடலைபபோலவஇவரதபாடல்களும், எழுத்துக்களுமஇளைஞர்களிடையசுதந்திஉணர்ச்சியைததூண்டியது.

இந்திசமூகத்தைபபிரித்தாளுமசட்டங்கள் (1909 - 1935)

பிரித்தாளுமதந்திரத்ததனதஆட்சியநீட்டித்துககொள்ளுமகருவியாகபபயன்படுத்திபிரிட்டிஷஅரசு, இந்திசமூகத்திலபிளவஉண்டாக்கி அதனஉறுதி செய்யுமவிதமாமுஸ்லிம்களுக்கதனிததொகுதிகளஉருவாக்குமசட்டத்தை 1909கொண்டவந்தது.

பிரிட்டிஷஆட்சியஎதிர்த்தகடுமையாகபபோராடிசீக்கியர்களுக்கதனிபபிரதிநிதித்துவமஎன்றகூறி 1919மற்றொரசட்டத்தஇயற்றியது. 1935இந்திகிறித்தவர்கள், ஆங்கிலஇந்தியர்கள், தாழ்த்தப்பட்டவர்களஆகியோருக்கதனிபபிரதிநிதித்துவசசட்டங்களஇயற்றியது.

விடுதலைக்கஉரமிட்அயல்நாடவாழஇந்தியரஅமைப்புகள

பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கஉள்ளிட்பல்வேறநாடுகளிலவாழ்ந்தவந்இந்தியர்களநமதநாட்டினவிடுதலைக்கஉதவிடுமநோக்கிலஅமைப்புகளஉருவாக்கினர்.

இவற்றிலஅமெரிக்காவிலவாழ்ந்இந்தியர்களாலஉருவாக்கப்பட்கதாரஇயக்கமமிமுக்கியமானதாகும். லாலஹர்தயாள், ராஷபிஹாரி போஸ் (இந்திதேராணுவத்தநிறுவியவர்), சசீந்திசன்யால், கணேஷபிங்காலே, ஷோகனசிஙவாக்னா, தோஹி கத்தாரசிஙஆகியோரஇந்திவிடுதலைக்காஇவ்வமைப்பைததுவக்கி அங்கிருந்தபடியபிரிட்டிஷாருக்கஎதிராவிடுதலைபபோராட்டத்திலஈடுபட்டனர்.

1914 ஆமஆண்டசெப்டம்பரமாதம் 400 கதாரவீரர்களைசசுமந்துகொண்டகொல்கத்ததுறைமுகமவந்கோம்காதமாரஎன்கப்பலிற்கும், வெள்ளையபபடைகளுக்குமஇடையகடுமபோரமூண்டது. இதிலகதாரவீரர்களவீரமரணமஎய்தினர். சிலரதப்பித்தனர்.

இதனாலகதாரஇயக்கமசளைத்துவிடவில்லை. 1915 ஆமஆண்டபிப்ரவரி 21 ஆமதேதி பிரிட்டிஷஆட்சிக்கஎதிராகிளர்ச்சியதுவக்குவதற்கநாளகுறித்தஅதற்காரகசிநடவடிக்கைகளிலஈடுபட்டது. ஏராளமாநிதி திரட்டி ஆயுதங்களவாங்கிககுவித்கதாரஇயக்கம், தெற்காசிநாடுகளினராணுவத்திலஇருந்இந்திசிப்பாய்களபிரிட்டிஷஅரசிற்கஎதிராகிளர்ச்சி செய்யுமாறதூண்டியது.

ஆனால், அதனரகசியததிட்டங்களகிர்பாலசிஙஎன்பவரவெள்ளையரஆரசிடமபோட்டுககொடுக்லாகூரசதி வழக்கிலகதார்களகடுமையாகததண்டிக்கப்பட்டனர்.

ஜாலியனவாலாபாகபடுகொலை (1919)

1919ஆமஆண்டஏப்ரல் 12ஆமதேதியன்றஜெனரலடையரஎன்வெள்ளைஅதிகாரி எந்தபபொதுககூட்டமுமநடத்தககூடாதஎன்றுமமக்களஎங்குமகூடககூடாதஎன்றுமஒரஉத்தரவபிறப்பித்தார்.

மறுநாளஅறுவடவிழாவைககொண்டாஜாலியனவாலாபாகஎன்இடத்திலபல்லாயிரக்கணக்காமக்களதிரண்டனர். எல்லபக்கத்திலுமபெருமமதிலசுவர்களாலசூழப்பட்அந்மைதானத்திற்குளபல்லாயிரக்கணக்காமக்களஅமைதியாதிரண்டிருந்நிலையிலதனதபடையினருடனும், ஆயுதங்களுடனநுழைந்ஜெனரலடையரஅந்மைதானத்திலஇருந்தவெளியேறுமஅனைத்துககதவுகளையுமமூடிவிட்டஅங்கிருந்மக்களமீததுப்பாக்கிசசூடநடத்உத்தரவிட்டார். தங்களிடமஇருந்தோட்டாக்களஅனைத்துமதீருமவரதுப்பாக்கிசசூடநடத்தப்பட்டது.

ஆயுதங்களஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாதிரண்டிருந்மக்களினமீதநடத்தப்பட்இந்காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேரஉயிரிழந்தனர்.

அப்பாவி மக்களமீதநடத்தப்பட்இத்தாக்குதலவெள்ளையரஆட்சி மீதவெறுப்புணர்வஅதிகரித்தது. எதிர்ப்பமேலுமதீவிரமானது.

சாண்டர்ஸசுட்டுககொன்பகதசிங் (1928)

1928 ஆமஆண்டசைமனகமிஷனஎதிர்த்தகாங்கிரஸபோராட்டமஅறிவித்போதஅதிலபகத்சிங்கினநவஜவானபாரதஅமைப்புமஈடுபட்டது. அந்ஆண்டஅக்டோபர் 30 ஆமதேதியன்றசைமனகமிஷனைககண்டித்தநடந்ஆர்ப்பாட்டத்திலபஞ்சாசிங்கமலாலரஜபதிராயகலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்களமீதகாவலதுறையினரதடியடி நடத்தினர். இதிலஇந்திவிடுதலைபபோராட்டத்தினமூத்தலைவர்களிலஒருவராபடுகாயமுற்றமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சபலனளிக்காமலநவமபர் 17 ஆமதேதி மரணமடைந்தார். இச்சம்பவமநாட்டிலபெருமகொந்தளிப்பஉருவக்கியது.

லாலலஜபதிராயமீததடியடி நடத்திவெள்ளைகாவலஅதிகாரியாசாண்டர்ஸஎன்பவனை, லஜபதிராயஇறந்தசரியாஒரமாதமகழித்து, டிசம்பர் 17 ஆமதேதியன்றபகத்சிங்கும், ராஜகுருவுமசுட்டுககொன்றனர்.

சாண்டர்ஸஏனகொன்றோமஎன்பதனவிளக்கி லாகூரமுழுவதுமசுவரொட்டிகளஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவுமதலைமறைவாயினர்.

கொலவெறியனடையரசுட்டுககொன்உத்தமசிங்!

1919 ஆமஆண்டஜாலியனவாலாபாக்கில் 1,700 அப்பாவிகளகண்மூடித்தனமாசுட்டுககொன்வெள்ளைகாவலஅதிகாரி ஜென்ரலடையரை 20 வருடத்திற்குபபினஇங்கிலாந்ததலைநகரலண்டனிலசுட்டுககொன்றபழி தீர்த்தாரஉத்தமசிங்.

1901 ஆமஆண்டபிறந்உத்தமசிங்கிற்கு, ஜாலியனவாலாபாகபடுகொலமிகபபெரிபாதிப்பஏற்படுத்தியது. தெனஆப்ரிக்காவிலஇருந்தமெக்சிகவரபல்வேறநாடுகளினராணுவத்திலபணியாற்றி நாடதிரும்பி விடுதலைபபோராட்டத்திலஈடுபட்உத்தமசிங், ஒரமுறசட்டத்திற்குபபுறம்பாதுப்பாக்கிகளவைத்திருந்ததாஅம்ரித்சரிலகைதசெய்யப்பட்டார். பிறகவிடுதலையாஅவர், கடவுசசிட்டபெற்றலண்டனுக்குசசென்றஅங்கு 1939 ஆமஆண்டடையரசுட்டுககொன்றார்.

கொலைககுற்றமசாற்றப்பட்டநீதிமன்றத்திலவிசாரணநடந்தமுடிந்நிலையில், தீர்ப்பளிக்கப்படுவதற்கமுன்பஏதாவதகூறுகின்றாயஎன்றநீதிபதி ஹட்கின்ஸனகேட்டதற்கு, உத்தமசிஙஅளித்பதில் :

"பிரிட்டிஷஏகாதிபத்தியத்தாலஎங்களதமக்களபட்டினியாலசாகின்றனர். அதனஎதிர்க்நினைத்தேன், சுட்டேன். 3 முதல் 4 முறசுட்டேன். அதற்காவருத்தப்படவில்லை. நானஎனதகடமையைசசெய்தேன். தண்டனையவேண்டுமானாலகூட்டிககொள்ளுங்கள். 10, 20 அல்லது 50 இல்லையென்றாலதூக்கிலபோடுங்கள். நானஎனகடமையைசசெய்துவிட்டேன்."

1940 ஆமஆண்டஜூலை 31 ஆமநாளலண்டனிலஉள்பென்டன்வில்லி சிறைச்சாலையிலஉத்தமசிஙதூக்கிலிடப்பட்டார்.

காங்கிரசினமுழுசசுதந்திரபபிரகடனம் (1929)

20வதநூற்றாண்டினதுவக்கத்திலஇருந்ததங்களதஆட்சிக்கஎதிராநாளுக்கநாளஅதிகரித்தவந்எதிர்ப்பைககண்டஅஞ்சிபிரிட்டிஷஇந்திஅரசு, இந்தியாவிற்கசுஆட்சி உரிமஅளிக்முன்வந்தது. இதனவைஸ்ராயாஇருந்இர்வினஅறிவித்தார்.

சுஆட்சி உரிமையநிராகரித்காங்கிரஸஆட்சி, முழுசசுதந்திரமகோரி முதலமுறையாபிரகடனமசெய்தது.

1929 ஆமஆண்டலாகூரநகருக்கஅருகராவி நதிக்கரையிலநடந்காங்கிரஸமாநாட்டிலமுழுசசுதந்திரமகுறிக்கோளஎன்றதீர்மானமநிறைவேற்றப்பட்டதமட்டுமின்றி, 1930 ஆமஆண்டஜனவரி 26 ஆமநாளசுதந்திதினமாகககொண்டாடுவதஎன்றுமபிரகடனமசெய்தது.

முழவிடுதலையைபபெசாத்வீவழியிலஒவ்வொரஇந்தியனுமபேராடுவதஎன்றஉறுதியேற்கப்பட்டது.

பிரிட்டிஷஅரசஉலுக்கிஉப்புசசத்தியாகிரகம் (1930)

இயற்கையாகடலநீரைபபாய்ச்சி உற்பத்தி செய்யப்படுமஉப்பினமீதபிரிட்டிஷஅரசவரி விதித்ததஎதிர்த்தஉப்புசசத்தியாகிரகபபோராட்டத்தஅறிவித்தாரகாந்தியடிகள்.

1930 ஆமஆண்டமார்ச் 12 ஆமதேதி குஜராதமாநிலமதண்டி கடற்கரையிலமகாத்மகாந்தி தலைமையிலதிரண்மக்களஉப்பஅள்ளி தங்களினஉரிமையநிலைநாட்டினர். அதநேரத்திலநாடமுழுவதிலுமவிடுதலைபபோராட்டததலைவர்களதலைமையிலஉப்புசசத்தியாகிரகமநடந்தது.

தமிழ்நாட்டிலராஜாஜி தலைமையிலராமேஸ்வரமகடற்கரையிலஉப்புசசத்தியாகிரகமநடந்தது.

கப்பலோட்டிதமிழர் வ.உ. சிதம்பரமபிள்ளை (1872-1936)

வெள்ளையரினஆதிக்கத்ததகர்க்வேண்டுமஎனிலஅவர்களினவணிபலத்தஉடைக்வேண்டுமஎன்கின்இலக்கோடசுதேசி கப்பலநிறுவனத்தைததுவக்கி வெள்ளையருக்கஎதிராஇரண்டகப்பல்களவாங்கி அவர்களகதிகலங்கடித்தவரகப்பலோட்டிதமிழரஎன்றபெருமையாஅழைக்கப்படும் வ.உ. சிதம்பரமபிள்ளையாவார்.

சுதேசி கப்பலகம்பெனியைததுவங்தனதசொத்துக்களஎல்லாமவிற்றுததீர்தத் வ.உ.ி.க்கபாண்டித்துரைததேவரூ. 1 லட்சமநிதியளித்தார். சுதந்திரமஎனதபிறப்புரிமஎன்றஇந்திவிடுதலைக்ககுரலஎழுப்பிபாலகங்காதரதிலகரஉதவிட, காலியோ, லாவஎன்இரண்டகப்பல்களவாங்கி வந்ததூத்துக்குடிக்கும், கொழும்புவிற்குமஇடையகப்பலபோக்குவரத்தநடத்தினார் வ.உ. சிதம்பரமபிள்ளை.

பாகங்காததிலகர் (1856 - 1920)

"சுதந்திரமஎனதபிறப்புரிமை" என்றமுழங்கி வயதவரம்பு, பாலிவேறுபாடுகளைததாண்டி இந்திமக்களஅனைவரினமனதிலுமவிடுதலநெருப்பபற்வைத்தவரபாகங்காததிலகர்.

வெள்ளையரஎதிர்த்தநடந்போராட்டங்களஎல்லாமஇறுதியிலமுனமழுங்கி வீழ்ந்நேரத்திலசட்டமபடித்துவிட்டஒரபத்திரிக்கையாளராயஆங்கிலத்திலும், மராட்டியிலுமஇரண்டபத்திரிக்கைகளைததுவக்கி வெள்ளையருக்கஎதிராஇவரதுவக்கியபபோராட்டம்தானஇந்திசுதந்திரபபோராட்டத்திலஒரதிருப்புமுனையஏற்படுத்தியது.

கேசரி, மராட்டஎன்பெயரிலஇவரநடத்திநாளிதழ்களஇந்திமக்களமீதவெள்ளையர்களகட்டவிழ்த்துவிட்அடக்குமுறைகளை, பிளேகநோயதாக்கியபோதஅதனைததடுப்பதற்காநடவடிக்கஎடுக்காமலவெள்ளைஅரசவேடிக்கபார்த்ததையும், 1896பஞ்சத்தாலமக்களமடிந்தபோது, அதனசற்றுமகண்டுகொள்ளாஇரக்கமற்ஆட்சியாவெள்ளைஅரசதிகழ்ந்ததமக்களிடையபட்டவர்த்தனமாகககொண்டசென்றாரதிலகர்.

இதற்காதிலகரையும், அவரதநண்பரஅகார்கரையும் 4 ஆண்டகாலமசிறையிலஅடைத்ததபிரிட்டிஷஅரசு.

விடுதலைக்குபபினசுதந்திரபபோராட்டத்திலமேலுமதீவிரமகாட்டிதிலகரினவருககாங்கிரஸகட்சியினபோக்கையமாற்றியது. பஞ்சாபசிஙலாலலஜபதிராய், வங்கத்தினபிவினசந்திரபால், இளைஞர்களிடையதேஉணர்ச்சியபற்றவைத்அரவிந்கோஷஆகியோரினகூட்டிணைவகாங்கிரஸகட்சியஒரமிதவாசமரபோக்கிலஇருந்தபிரிட்டிஷாருக்கஎதிராதீவிபோருக்கதயாரித்தது.

திலகரினதலைமையிலஉருவாதேசப்பற்றாளர்கள், வெள்ளையரவெளியேற்றினால்தானவிடுதலஎன்உறுதியுடனபோராடினர். திலகரினமறைவஇந்திவிடுதலைபபோராட்டத்திலஒரபேரிழப்பஎன்றாலும், அவரவிதைத்வெள்ளையரஎதிர்ப்பஇந்திவிடுதலைபபோராட்டத்தபடுவேகமாசெலுத்தியது.

ஒத்துழையாமஇயக்கம் (1920 - 1922)

வெள்ளையரஆட்சி நடைமுறைப்படுத்திரெளலடஎனுமகாட்டுமிராண்டித்தனமாஒடுக்குமுறைசசட்டத்தஎதிர்த்தநாடமுழுவதுமஎதிர்ப்பலஎழுந்தது. மகாத்மகாந்தி, பாலகங்காததிலகர், மொஹம்மதஅலி ஜின்னா, விபினசந்திரபாலஆகியோரரெளலடசட்டத்தஎதிர்த்தபோராட்டங்களிலஈடுபட்டனர்.

1921 ஆமஆண்டஒத்துழையாமஇயக்கத்தகாங்கிரஸஅறிவித்தது. நாடமுழுவதிலுமவெள்ளையரஆட்சிக்கஎதிராமக்களகிளர்ந்தெழுந்தனர். ஓராண்டிற்குமமேலாநாடதழுவிஅளவிலநடந்இந்தபபோராட்டமஉச்சகட்டத்தஅடைந்தபோது 1922 பிப்ரவரியிலதங்களமீததாக்குதலநடத்திகாவலர்களதிருப்பிததாக்கிமக்கள், செளரி செளரி என்இடத்திலஇருந்காவலநிலையத்ததீயிட்டுககொளுத்தினர். இதில் 30க்குமஅதிகமாகாவலர்களஉயிரிழந்தனர்.

ஒத்துழையாமபோராட்டமவன்முறையிலமுடிந்ததஏற்றுக்கொள்மறுத்காந்தி, ஒத்துழையாமஇயக்கத்தகைவிடுவதாஅறிவித்ததமட்டுமின்றி, மக்களஇயக்கமநிறுத்தப்பவேண்டுமஎன்றகூறி உண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டார்.

சட்மறுப்பஇயக்கம

இந்திஅரசமைப்பஉருவாக்பிரிட்டிஷஅரசஅமைத்சைமனஆணையத்தஎதிர்த்மகாத்மகாந்தி, 1930 ஆமஆண்டசட்மறுப்பஇயக்கத்ததுவக்கினார்.

இந்தியாவிற்கசுஆட்சி அளித்தபிரிட்டிஷஅரசினஒரஅங்கமாஇருக்குமஎன்கின்கோரிக்கையஎதிர்த்காங்கிரஸகட்சி, நாடதழுவிஅளவிலசட்மறுப்பஇயக்கத்தநடத்தியது.

சைமனஆணையத்தஎதிர்த்தகல்கத்தாவிலமிகபபெரிபேரணி நடந்தது.

இப்போராட்டத்தினஒரஅங்கமாகவபிரிட்டிஷபொருட்களநிராகரிப்பதஎனுமசுதேசி இயக்கமுமவலுப்பெற்றது.

2வதஉலகபபோர் 1939 - 1945

ஜெர்மனியினவேந்தராகபபொறுப்பேற்அடால்ஃபஹிட்லர், ஜப்பான், இத்தாலி, ரஷ்யாவுடனஇணைந்தபிரிட்டன், ஃபிரான்ஸஉள்ளிட்ஐரோப்பிநாடுகளினமீததொடுத்போரினால் 2வதஉலககபோரமூண்டது.

அப்பொழுது, காங்கிரஸகட்சி என்நிலஎடுப்பதஎன்பதிலதலைவர்களுக்கஇடையமாறுபட்கருத்துக்களஏற்பட்டது.

ஒரசாராரபிரிட்டிஷஅரசஎதிர்த்தஜப்பானசார்ந்துள்ஹிட்லரதலைமையிலாஅணிக்கஆதரவளிக்வேண்டுமஎன்றகோரினார். காந்தி உள்ளிட்டததலைவர்களபிரிட்டிஷஅணிக்குசசாதகமாநின்றனர்.

இதனாலகாங்கிரஸகட்சிக்குளஏற்பட்முரண்பாட்டினாலஇந்திவிடுதலைபபோராட்டமபின்னடைவைசசந்தித்தது.

வெள்ளையனவெளியேறு (1942 )

65 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 9 ஆமதேதி நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவர, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்து இறுதிகட்டப் போராட்டத்தைத் துவக்கியது!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிகரமான திருப்புமுனைக்கு வித்திட்டது வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய பல்வேறு போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான் பிரிட்டிஷ் இந்திய அரசை கதிகலங்கச் செய்தது. அமைதி வழியில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

துவக்கத்தில் சாத்வீக வழியில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம்,வெள்ளையனின் அடக்குமுறையின் விளைவாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. உண்மையில் இப்போராட்டம் வன்முறைப் பாதையில் அடியெடுத்து வைத்தபோதுதான் வெள்ளைய அரசு தங்களுடைய ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டபட்டுவிட்டது என்பதனை உணர்ந்தது என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.

நேதாஜி தொடுத்போர் (1942 - 1945)

வெள்ளையரஆயுதமதாங்கிபோராட்டமநடத்தித்தானவெளியேற்வேண்டுமஎன்றவலியுறுத்தி வந்தேசததலைவரநேதாஜி, ஜென்ரலமோகனசிஙதலைமையிலதுவக்கப்பட்டசெயல்படாமலசுணங்கிககிடந்இந்திதேசிராணுவத்திற்கஉயிரகொடுத்தார்.

1943 ஆமஆண்டசிங்கப்பூரிலும், மலேசியாவிலுமபயிற்றுவிக்கப்பட்இந்திதேசிராணுவம், 1944 ஆமஆண்டபிப்ரவரி மாதம் 4 ஆமதேதி இந்தியாவினகிழக்கஎல்லைக்குளபுகுந்ததாக்குதலநடத்தியது. 2 மாபோரிலவெள்ளையரபிடியிலஇருந்கொஹீமகோட்டையையும், திம்பாப்பூர் - கோஹிமசாலையையுமகைப்பற்றியது. இந்திதேசிராணுவத்தினதாக்குதலதாக்குபபிடிக்முடியாமலபினவாங்கிபிரிட்டிஷபடைகளதுரத்தியடித்இந்திதேசிராணுவம், இம்ப்பாலநகரமுற்றுகையிட்டது. ஆனால், மழையும், பெரவெள்ளமுமஅப்படையெடுப்பதோற்டிகத்தன.

இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...

பிரிவினநோக்கி : ஜின்னாவினபோர்க்குரல் (1946)

வெள்ளையனவெளியேறபோராட்டமநாளுக்கநாளவலுப்பெற்றதும், 2வதஉலகபபோரிலவென்றாலுமகடுமையாபொருளாதாநெருக்கடிக்கஆளானதாலும், இதற்குமேலஇந்தியாவதங்களதஆதிக்கத்திககீழவைத்திருக்முடியாதஎன்றுணர்ந்தவெளியேமுற்பட்நிலையில், அதனபிரிவினைததிட்டத்திற்கஇசைவதந்மொஹம்மதஅலி ஜின்னா, 1946 ஆமஆகஸ்ட் 16 ஆமதேதி நேரடி நடவடிக்கைகளிலஈடுபடுமாறமுஸ்லிம்களுக்கஅரைகூவலவிடுத்தார்.

இந்தியாவிலஇருந்தபாகிஸ்தானைபபிரித்ததனி நாடாக்குமகோரிக்கையஅரசியலரீதியாவலியுறுத்திஜின்னா, அதனவெள்ளையரினஆலோசனையினபடி சாதித்துககொள்மேற்கொண்நடவடிக்கையநேரடி நடவடிக்கைததிட்டமாகும்.

ஜின்னாவினநேரடி அழைப்பஇந்து, முஸ்லிமமோதலிற்கவித்திட்டது. வங்கத்திலஷூர்ராவாடி தலைமையிலாஅரசஇந்துக்களுக்கஎதிராவன்முறையைததூண்டிவிமாபெருமகலவரமவெடித்தது. நவகாளியிலநடந்படுகொலநாட்டஉலுக்கியது. கலவரமநாட்டினமற்றபபகுதிகளுக்குமபரவியது. பிரிட்டிஷாரினபிரித்தாளுமசூழ்ச்சி ரத்வெள்ளத்திலஇந்தியாவினபிரிவினைக்கஇட்டுசசென்றது.

பிரிவினைததிட்டத்தமுன்வைத்மெளண்ட்பேட்டன் (1947, மார்ச்)

மொஹம்மதஅலி ஜின்னாவினநேரடி நடவடிக்கஅழைப்பாலஇந்து, முஸ்லிமமக்களுக்கஇடையவெடித்வன்முறைகளதங்களதபிரித்தாளுமதிட்டத்திற்கலாவகமாகபபயன்படுத்திககொண்பிரிட்டிஷஅரசு, இந்தியா, பாகிஸ்தானபிரிவினைததிட்டத்தமுன்வைத்தது.

1947 ஆமஆண்டமார்சதிங்களிலவைஸ்ராயயார்லமெளண்ட்பேட்டனமுன்வைத்பிரிவினைததிட்டத்தஜவஹர்லாலநேருவும், சர்தாரவல்லபாயபட்டேலுமஏற்றனர். மகாத்மகாந்தி ஏற்மறுத்தார்.

காந்தி மட்டுமல்ல, இந்திமக்களுமஏற்மறுத்தனர். ஆனால், பிறகஒப்புதலகிடைத்தது. பிரிவினையஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்வாக்கெடுப்பகாங்கிரஸசெயற்குழுவிலநடத்தப்பட்டபோது, பிரிவி்னைக்கஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளுமகிடைத்தன!

இந்தியவிடுதலபெற்றது (1947, ஆகஸ்ட் 15)

200 ஆண்டுக்காவெள்ளைகாலனி ஆதிக்கத்திலஇருந்தஇந்தியவிடுதலபெற்றது. ஆனால், பாரநாட்டினமக்களாக, ஒரசமூகமாதொன்றுதொட்டவாழ்ந்தவந்மண், ரீதியிலபிளக்கப்பட்டவிடுதலபெறப்பட்டது.

டெல்லி செங்கோட்டையிலபறந்துகொண்டிருந்பிரிட்டிஷாரினயூனியனஜாககொடி இறக்கப்பட்டது. நமதமூவண்தேசககொடி ஏற்றப்பட்டது. இந்தியாவினமுதலபிரதமராஜவஹர்லாலநேரபொறுப்பேற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil