Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண் சோ‌ர்வு‌க்கு மரு‌ந்து

Webdunia
சனி, 9 மே 2015 (10:10 IST)
சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு சாறை ‌கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். 
 
அதை, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒற்றடம் கொடுங்கள். ஒரு நாள்விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்து வாருங்கள். உங்கள் கண்கள் பளிச், பளிச் என்று மின்னத் தொடங்கிவிடும்.
 
இந்த ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க‌ண் சோர்வில் இருந்து சட்டென்று விடுபட்டு விடலாம்.

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments