Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (19:10 IST)
குற்றாலம் அருவிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இடத்தை அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தென் மாவட்டங்களில் நல்ல மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு சென்று வந்தனர் 
இந்தநிலையில் செங்கோட்டை அச்சன்கோவில் வழியில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க திடீரென தடை விதிக்கப்பட்டது
 
மேலும் அருவியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு எனவும் தகவல் வந்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 இருப்பினும் நாளை அல்லது நாளை மறுநாள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments