சங்கடஹர சதூர்த்தி அன்று விநாயகர் விரதத்தால் ஏற்படும் நன்மைகள்..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (18:30 IST)
சங்கடகர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு விரதம் இருந்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை மற்றும் வளர்பிறை என இரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வரும் என்பதும் அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்தால் கோடி நன்மை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
விநாயகருக்கு உகந்த நாளான சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பலவகையான மாலைகளை அவருக்கு சூட்டி அருகம்புல் மல்லிகை பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும் 
 
பின்னர் நைவேத்தியம் செய்து கொழுக்கட்டை சமைத்து விரதம் இருக்க வேண்டும். விரதத்தின் போது விநாயகர் துதி பாட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் செய்து வந்தால் திருமண தடை, கடன் தொல்லை உடல்நல கோளாறு ஆகிய பிரச்சினைகள் இருந்து விடுபடலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்