Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம்.. பசுமை சித்தர் தலைமையில் பூஜை..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (18:04 IST)
திருச்செந்தூர் கடற்கரையில் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நாடு முழுவதும் பருவமழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் திருச்செந்தூரில் உள்ள கடற்கரை மணலில் தீர்த்த மலையைச் சேர்ந்த பசுமை சித்தர் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்தார். 
 
அதன் பின்னர் அவர் சிவ பூஜை செய்தார். இந்த பூஜையில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பலர் அந்த பகுதிக்கு சென்று  புகைப்படம் எடுத்தனர் என்பதும் மணலால் செய்த சிவலிங்கத்தை வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் பண முதலீட்டில் அவசரம் காட்ட வேண்டாம்! - இன்றைய ராசி பலன்கள் (14.02.2025)!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இன்று! - இன்றைய ராசி பலன்கள் (13.02.2025)!

கேரளாவில் உள்ள இந்த கோவிலுக்கு சென்றால் திருப்பதி சென்ற பலன் கிடைக்குமா?

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (12.02.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments