சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (18:43 IST)
சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவபெருமானின் வாகனமாக இருக்கும் ரிஷபத்திற்கு விரதம் இருக்க வேண்டும் என்றும் சிவனுக்கு இருக்கும் இந்த விரதம் தான் மிகவும் பலன் மிக்க விரதம் என்றும் கூறப்படுகிறது. 
 
வைகாசி மாதத்தில் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை இருந்தால் பல பயன்கள் உண்டு என்று கூறப்படுகிறது. விரத நாளில் அதிகாலையில் எழுந்து சிவபெருமானை வழங்க வேண்டும் என்றும் உணவு ஏதும் உண்ணாமல் வெள்ளியால் செய்யப்பட்ட ரிஷப விக்ரத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சிவனுக்கு உகந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட அன்னம், பாயாசம் ஆகியவை வைத்து, சிவ மந்திரங்களை துதித்து விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புள்ளையும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

அடுத்த கட்டுரையில்
Show comments