Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 டன் மலர்களால் புஷ்ப யாகம்: திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (18:00 IST)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ வைபவம் நடைபெற்று வரும் நிலையில் இதில் மூன்று டன் மலர்களால் புஷ்ப யாகம் செய்யப்பட்டதை அடுத்து இதை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
நேற்று கோவிந்தராஜ சாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த இந்த புஷ்ப யாகம் 4 மணி நேரம் வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
12 வகையிலான மூன்று டன் புஷ்பங்கள் ஸ்ரீதேவி பூதேவி கோவிந்தராஜசாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கண்கொள்ளா காட்சியை காணுவதற்காக நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீவித்யை வழிபாட்டில் நித்யா தேவியரின் சிறப்பு.. அமைதி, செல்வம் மற்றும் துன்பங்கள் தீரும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (07.06.2025)!

விலங்குகளாக மாறிய வாலி, இந்திரன், எமன்.. பாவ விமோச்சனம் பெற்ற கோயில் தான் இது..!

வைகாசி விசாகம் 2025: முருகன் அருள் பெற 3 விதமான விரத முறைகள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (06.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments