Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (23:30 IST)
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை  முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை  முன்னிட்டு பொதுமக்கள் தங்கள்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

முதலில் காவிரி ஆற்றில் நீராடிய பின்னர் தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து  தேங்காய், பழங்கள், அரிசி, எள் வைத்து படையலிட்டு தர்ப்பணம் செய்து பசுக்களுக்கு அகத்திகீரை கொடுத்தும் கோவிலுக்கு சென்றும்  வழிப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (08.04.2025)!

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.. சிறப்பான தேரோட்ட நிகழ்வு..!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்! - இன்றைய ராசி பலன்கள் (07.04.2025)!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (06.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments