Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (23:28 IST)
சென்னை தி. நகரிலுள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, இக்கோவியில் மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில்,  பக்தர்கள் தரிசனம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் 5:30 வரை சுப்ரபாத தரிசனம்  எனவும், 6:30 மணிக்கு ஆராதனை நேரமும்,6:30 முதல் 7 மணி வரை அர்ச்சனை தரிசனம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 12 மணி முஹ்டல் 2:30 மணி வரையும், மாலை 5:45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரம் காமாட்சி கோவிலின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம்! - இன்றைய ராசி பலன் (27.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (26.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (25.06.2024)!

திருமலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் சிறப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments