Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் ஆர்க்கிட் மலர்கள் பயன்படுத்த கூடாது: தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (18:16 IST)
சபரிமலையில் உள்ள சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகள் அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தேவசம்போர்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
 
பாரம்பரிய வழக்கப்படி இயற்கையான பூக்களை மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்டவிரோதமாக சேகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலன்ஸ் ஆகியோர்களுக்கு தெரிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானவர் வந்து கொண்டிருக்கும் நிலையில், கேரள ஐகோர்ட் பக்தர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், இந்த ஆலோசனைகளை இன்று வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவம் விழா.. இன்று கொடியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments