Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:17 IST)
ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி - தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 12 ம் நாள் திருவிழாவாக கோயில் வளாகத்தின் உட்பிரகாரத்தில் உற்சவர் அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நாக ஆரத்திகளை தொடர்ந்து கோபுர ஆரத்திகளும், மஹா தீபாராதனைகளும் சுவாமிகளுக்கு காட்டப்பட்டது. சோடசம்ஹாரங்கள் காட்டப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன் (04.07.2024)!

விபூதி அணிவதால் என்னென்ன பலன்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும்! – இன்றைய ராசி பலன்கள்(03.07.2024)!

ஆடி மாதம் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது எதற்காக?

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம்! – இன்றைய ராசி பலன்கள்(02.07.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments