Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்வினை பாவம் தீர இந்த நேரத்தில் விளக்கேற்றுங்கள்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:03 IST)
முன்வினை பாவம் தீர வேண்டுமென்றால் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
பொதுவாக கார்த்திகை மாதத்தில் காலை மாலை இரண்டு வேளைகள் விளக்கேற்றினால் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுவதுண்டு. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்னர் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் முன்வினை பாவங்கள் விலகும் என்றும் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தில் விளக்கேற்றினால் நிறைவான பலன்களை பெறலாம் என்றும் நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே இந்த கார்த்திகை மாதத்தை மிஸ் செய்து விடாமல் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் சித்திரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (09.05.2025)!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம்.. சிறப்பான ஏற்பாடுகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார மேம்பாடு ஏற்படும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: இன்று தேரோட்டம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments