Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவருக்கு விரதம் இருந்தால் பலநூறு பலன்கள் கிடைக்கும்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (18:44 IST)
பைரவருக்கு விரதம் இருந்தால் பல நூறு நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து சிவன் கோவில்களிலும் பைரவர் இருப்பார் என்பதும் பைரவர் வழிபாடு செய்த பின்னர் தான் ஆலயத்தின் கதவை மூடுவார்கள் என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
 
பைரவர் கூறிய வழிபாட்டுக்குரிய நேரம் என்பது நள்ளிரவு என்றும் இந்த அகால நேரத்தில்தான் பார்வதி பைரவி என்னும் பெயரில் நடனம் ஆடுகின்றார் என்றும் கூறப்படுகிறது. 
 
பைரவர் வழிபாடு மிகப்பெரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கும் என்றும் பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான பலன்களை கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (23.05.2025)!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்.. சிவகங்கை சோமநாதர் திருக்கோவில் பெருமைகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டு பிரச்சினைகள் சரியாகி மகிழ்ச்சி நிலவும்!- இன்றைய ராசி பலன்கள் (22.05.2025)!

வாய் பேசுவதில் குறைபாடா? இந்த கோவிலுக்கு போனால் உடனே சரியாகிவிடும்..!

சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது! - ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments