நாளை மறுநாள் அமாவாசை.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:05 IST)
நாளை மறுநாள் அமாவாசை தினத்தை முன்னிட்டு விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்  
 
அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.  ஆறு அல்லது குளக்கரையில் இருக்கும் அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம் அல்லது முதியோர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும்  தர்ப்பணம் செய்யலாம்
  
நாளை மறுநாள் விரதம் இருப்பவர்கள் காலை எதுவும் சாப்பிடாமல்  அகல் விளக்கேற்றி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, ஆனால் பகலில்  சாப்பிடலாம் இரவில் பால் பழம் அல்லது சிற்றுண்டிக்கு சாப்பிடலாம் 
 
முறைப்படி அமாவாசை விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசை முழுமையான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments