Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிலை போடுவதால் நன்மையா? தீமையா?

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (19:47 IST)
வெற்றிலை போடுவதால் நன்மை மற்றும் தீமை இரண்டும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்
 
 வெற்றிலையில் உள்ள முக்கிய  வேதிப்பொருள் செரிமானத்தை மேம்படுத்தும்.
 
வெற்றிலையை சாப்பிடுவது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.
 
வெற்றிலையை  சூடேற்றி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
 
 வெற்றிலை பற்களை  சுத்தம் செய்யும். 
 
வெற்றிலையில் உள்ள 'அர்கோலைன்' என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும்.
 
 வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும்.
 
பற்களை கறைபடுத்தும், ஈறுகளை பாதிக்கும், வாயில் புண்கள் ஏற்படுத்தும், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, வெற்றிலையை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments