Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....!

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:22 IST)
இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. 
இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
 
குங்குலியம் -  பாண்டு நோய், காதுவலி.
 
கொடிவேலி -  கிரஹணி, வீக்கம்.
 
கொத்தமல்லி  -  காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.
 
சதகுப்பை -  இருமல், யோனி நோய்கள். 
 
சீரகம் -  வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி.
 
தும்பை -  நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
 
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.
 
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்.
 
நன்னாரி -  ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்.
 
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி.
 
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்.
 
நிலவாரை - கபம், பித்தம், நீரழிவு.
 
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.
 
பூண்டு -  இதய நோய், இருமல்.
 
பூவரசு -  நஞ்சு, நீரழிவு, விரணம்.
 

தொடர்புடைய செய்திகள்

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments