Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:09 IST)
சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்
 
தூக்கமின்மை காரணமாக பல சிக்கல்கள் உடலுக்கு வரும் என்பதும் குறிப்பாக கண் எரிச்சல் கண்வலி தலைவலி ஆகியவை வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
மேலும் ரத்த அழுத்தம் இதய நோய் பக்கவாதம் நீரிழிவு ஆகியவையும் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தினமும் 8 மணிநேரம் நல்ல தூக்கம் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலையே இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் 
எவ்வளவு தான் பகலில் கடுமையான வேலை பார்த்தாலும் இரவில் 6 மணி முதல் 8 மணி வரை தூக்கம் என்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டால் எந்தவிதமான நோயும் உடலை அண்டாது என்பது குறிப்பிடதக்கது
 
இதை மனதில் வைத்துக் கொண்டு நிம்மதியான தூக்கத்தை தினமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments