Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதம் வறண்டு இருக்கிறதா? தேன், தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:54 IST)
வறண்ட பாதம் என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதை தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தாலே சரி செய்து விடலாம் என்று கூறப்படுகிறது 
 
வெதுவெதுப்பான நீரில்  பாதத்தை அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கலவையை கால்களில் தடவ வேண்டும். 
 
ஐந்து நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு உலர்ந்ததும் இரண்டு கால்களிலும் நளினமான உறைகளை ணிந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.  
 
மறுநாள் காலை எழுந்து விதவிதமான நீரில் கழுவினால் வறண்ட பாதம்  அழகிய பாதமாக மாறிவிடும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

ஜலதோஷம், சளி பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments